ஐரோப்பா

இங்கிலாந்தை தாக்கிய புயல் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கோரெட்டி (Goretti) புயல் காரணமாக பிரித்தானியா முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்கில்லி (Scilly) தீவுகளில் உள்ள செயிண்ட் மேரி விமான நிலையத்தில் மணிக்கு 99 மைல் வேகத்தில் காற்று வீசியுள்ளது.

தென்மேற்கு இங்கிலாந்தில் 40,000 க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தொலைபேசி வழியாக அவசர எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேற்படி புயல் காரணமாக ஆயிரக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ரயில் மற்றும் விமான சேவைகள் தாமதடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!