இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

இங்கிலாந்தை தாக்கிய பெர்ட் புயல் : மூவர் பலி, ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

இங்கிலாந்தில் பெர்ட் புயல் காரணமாக ஏற்பட்ட சீரற்ற வானிலையால் மூவர் உயிரிழந்துள்ளனர்.

நகரங்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்திற்கு ஒரே இரவில் 200 இற்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் உள்ளன.

அதே நேரத்தில் மழை மற்றும் காற்றுக்கான மஞ்சள் எச்சரிக்கை தெற்கு, வடகிழக்கு ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்திற்கு விடுக்கப்பட்டுள்ளன.

மிட்லாண்ட்ஸ், தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் சவுத் வேல்ஸில் 4,000 வீடுகள் பாதிக்கப்பட்டதுடன், வடகிழக்கு, யார்க்ஷயர் மற்றும் வடக்கு லிங்கன்ஷையரில் 27,000 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 60 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!