இலங்கை

இலங்கையில் பேருந்தொன்றின் மீது கல்வீசி தாக்குதல்: பயணிகள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆனமடுவ – ஆடிகம பகுதியில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனமடுவையில் இருந்து மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு பயணித்துக் கொண்டிருந்த பேருந்தொன்றின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் தனியார் பேருந்து ஒன்றின் சாரதி ஒருவரும் உதவியாளர் ஒருவரும் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)
See also  பரபரப்பிற்கு மத்தியில் இஸ்ரேல் நோக்கி பயணிக்கும் நூற்றுக் கணக்கான இலங்கையர்கள்
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content