இலங்கை

கொழும்பு துறைமுக நகரில் உள்ள உணவகங்களை அகற்ற நடவடிக்கை!

2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கொழும்பு துறைமுக நகரில் உள்ள உணவகங்களை அகற்றவுள்ளதாக கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகரமானது வெளிநாட்டு முதலீடுகளுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான ஹோட்டல்களை நடத்துவதன் சட்டபூர்வ தன்மை தொடர்பில் அரசாங்கத்தின் நிதிக்குழு எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு மேற்படி தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்தில் கட்டப்பட்டுள்ள அனைத்து உணவகங்களும் கொழும்பு துறைமுக நகர பொருளாதாரத்துடன் இணைந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளின் கீழ் நடத்தப்படுவதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!