லிவர்பூல் நகரில் கத்திக்குத்து!! ஒருவர் உயிரிழப்பு
பிரித்தானியாவின் லிவர்பூல் நகரில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மூன்று பேர் கத்திக்குத்துக்கு இலக்கானதாகவும், அவர்களில் இருவர் காயமடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
28 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸா கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)





