ஐரோப்பா செய்தி

லிவர்பூல் நகரில் கத்திக்குத்து!! ஒருவர் உயிரிழப்பு

பிரித்தானியாவின் லிவர்பூல் நகரில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மூன்று பேர் கத்திக்குத்துக்கு இலக்கானதாகவும், அவர்களில் இருவர் காயமடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

28 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸா கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!