இந்தியா செய்தி

SSC தேர்வுகள் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும்.

ஆர்.பி.எப் தேர்வை அடுத்து எஸ்.எஸ்.சி (மத்திய பணியாளர் தேர்வாணையம்) தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய பணியாளர் தேர்வாணையம்(SSC) நடத்தும் எம்.டி.எஸ்.(MTS- Multi Tasking Staff) மற்றும் சிஹெச்எஸ்எல் (CHSL – Combined Higher Secondary Level Exam) போன்ற தேர்வுகளை தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்த மத்திய உள்துறை அமைச்சகமானது அனுமதி வழங்கியுள்ளது.

எஸ்.எஸ்.சி. எம்டிஎஸ் தேர்வு வரும் மே 2-ம் தாக்கத்தை ஆரம்பிக்கவுள்ளது. முன்பாக சி.ஆர்.பி.எப் தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 8 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!