இலங்கை

மெல்பேர்னில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று திடீரென மெல்பேர்ன் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தரையிறங்கியதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறிவிட்டதாகவும், தொழில்நுட்பக் குழு விமானத்தை ஆய்வு செய்து வருவதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.

விமானம் மீண்டும் புறப்படும் வரை பயணிகளுக்கு தேவையான ஹோட்டல் தங்குமிட வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

blob:https://web.facebook.com/320ec424-4215-43fe-8717-81516e4af9d1

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!