செய்தி தமிழ்நாடு

ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ராயவரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

இதில் ராயவரத்தை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஊர் பொதுமக்கள் சேர்ந்து தேரின் வடம் பிடித்து இழுத்தனர்,
பொதுமக்களால் இழுக்கப்பட்ட தேரானது கோவிலை சுற்றியுள்ள குளம் கடைவீதி உள்ளிட்ட முக்கிய தெருக்களில் தேர் வீதி உலா வந்தது.

திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு முத்துமாரி அம்மனின் அருள் பெற்று சென்றனர். இந்த தேர்த்திருவிழாவிற்கு காவல்துறையினர் பாதுகாப்பினை அளித்தனர்.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!