இலங்கை

இலங்கையின் தற்போதைய பிரச்சினைகள் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தீர்க்கப்படும்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள விசேட வைத்திய மற்றும் மின் பொறியியல் பிரச்சினைகளை தீர்க்க ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஐக்கிய மக்கள் சக்தியில்  அறிவியல் ரீதியாக தங்களது பிரச்சினைகளை தீர்க்க வல்லவர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொழில்சார் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு வைத்தியர்கள் வருகை தந்த போது பொலிஸாரும் இராணுவத்தினரும் கலகத் தடுப்புப் பிரிவுகளை நிலைநிறுத்தியதற்கு வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

(Visited 19 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!