செய்தி

இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்ட விசேட கோரிக்கை

வெப்பமான காலநிலையில் அதிகளவு திரவங்களை பருகுமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மருத்துவ சபை மக்களுக்கு இதனை அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அதிகளவு சீனி உள்ள இனிப்பு பானங்களை அருந்துவது பொருத்தமானதல்ல என அதன் தலைவர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் அதிக வெப்பநிலைக்கு வெளியே செல்வதனை முடிந்தவரை குறைப்பது மிகவும் அவசியம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!