செய்தி விளையாட்டு

மகளிர் ஐ.பி.எல் ஏலத்திற்கு பதிவு செய்துள்ள இலங்கை நட்சத்திரம்

2024 மகளிர் இந்தியன் பிரீமியர் லீக் ஏலம் இம்மாதம் 9ஆம் திகதி இந்தியாவின் மும்பையில் நடைபெற உள்ளது.

இதில் 104 இந்திய வீரர்கள் மற்றும் 61 வெளிநாட்டு வீரர்கள் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து 165 வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர்.

இந்த ஆண்டுக்கான மகளிர் ஐபிஎல் ஏலத்தில் அதிக சம்பளம் வாங்கும் அணியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் டிஆண்ட்ரா டாட்டின் மற்றும் அவுஸ்திரேலியாவின் கிம் கார்த் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதேவேளை, இவ்வருடம் பெண்கள் பிக்பாஸ் போட்டியில் சிறப்பாக செயற்பட்ட இலங்கை அணித்தலைவர் சாமரி அத்தபத்து இந்திய ரூபா 30 இலட்சம் பெறுமதியான அணியில் இடம்பெற்றுள்ளார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!