இலங்கை செய்தி

இலங்கை வீரர்கள் எனது கருத்துக்களை பொருட்படுத்துவதில்லை!! முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய நிலை ஏற்பட்டிருப்பது சமூக வலைதளங்களின் பின்னால் ஓடுவதால் தான் என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும் அறிவுரைகளையோ, யோசனைகளையோ ஏற்க இலங்கை வீரர்கள் தயாராக இல்லை என தெரிவித்த அவர், இந்திய வீரர்கள் தம்மைப் பின்தொடர்ந்து வந்து ஆலோசனை கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை அணி வீரர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களைப் புகழ்ந்துகொண்டு பல்வேறு அறிக்கைகளை தாங்களாகவே தொகுத்துக்கொண்டு அவர்கள் பின்னால் ஓடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சிரச தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை