இலங்கை கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!
இலங்கையில் எதிா்வரும் 12ம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் பாடசாலை ஆரம்பமாகவுள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளமை குறித்து கல்வி அமைச்சினால் அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் முதல் தவணையின் மூன்றாம் கட்டம், திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
(Visited 14 times, 1 visits today)





