இலங்கை: தேங்காய் தலையில் விழுந்து இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு
வென்னப்புவ, பண்டிரிப்புவ பகுதியைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை ஒன்று தேங்காய் விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ளது.
சிசிடிவியில் பதிவான இந்த சம்பவம், குழந்தை தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
(Visited 11 times, 1 visits today)





