இலங்கை செய்தி

இலங்கை: விபத்தை காணொளி பதிவு செய்த இளைஞர் கைது

வாரியபொல அருகே விபத்துக்குள்ளான டிஃபெண்டர் வாகனத்தை வீடியோ எடுத்த இளைஞன், காவல்துறையின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு சொந்தமானது என கூறப்படும் டிஃபென்டர் SUV ரக வாகனம் அனுராதபுரம்-பதெனிய வீதியில் விபத்துக்குள்ளானதில் பேருந்து நிறுத்தம் மற்றும் வாகனம் பாரியளவில் சேதமடைந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி ஒன்று, தன்னை வாரியபொல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் OIC என அடையாளப்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், அந்த இளைஞனை அச்சுறுத்தும் காட்சியை பதிவு செய்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை