இலங்கை செய்தி

இலங்கை: சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் கைது செய்யப்பட்ட ஏழு பேரின் விளக்கமறியல் நீட்டிப்பு

கடந்த வாரம் பிரமிட்(Pyramid) திட்ட குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட ஏழு பேர் நவம்பர் 4ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரமிட் திட்டத்தை இயக்குதல், ஊக்குவித்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் குறித்த 7 நபர்களும் அக்டோபர் 23ம் திகதி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 40 முதல் 64 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்கள் ரத்மலானை(Ratmalana), பன்னிப்பிட்டிய(Pannipitiya), கல்னேவ(Kalnewa), ஹோகந்தர(Hokandara), பேராதனை(Peradeniya) மற்றும் கொழும்பு 04(Colombo 04) ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை