இலங்கை

இலங்கை – கொழும்பு போர்ட் சிட்டியில் மருத்துவமனையை நிர்மாணிக்க முன்மொழிவு!

கொழும்பு போர்ட் சிட்டியில் ஒரு மருத்துவமனையை அபிவிருத்தி செய்வதற்கான தனியார் நிறுவனம் ஒன்று முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. 100 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் இது செய்யப்பட உள்ளது.

தொடர்புடைய அமைச்சரவைப் பத்திரத்தின்படி, இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகரத்தின் (விதிவிலக்குகள் அல்லது ஊக்குவிப்புகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள்) விதிவிலக்குகள் அல்லது ஊக்குவிப்புகளுக்கு தகுதியுடையதாகும்.

வர்த்தமானியின் உத்தரவின் ஊடாக இந்த திட்டம் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வணிகமாக அறிவிக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!