இலங்கை செய்தி

தீவிர பாதுகாப்பில் இலங்கை அச்சகத் திணைக்களம்

ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்ததன் பின்னர் அதற்கான சகல வேலைகளையும் ஆரம்பிப்பதற்கு சகலமும் தயாராகி வருவதாக அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் தலைவர் கங்கனி லியனகே தெரிவித்துள்ளார்.

இனி வரும் எந்த தேர்தலுக்கும் தனது துறை தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் அறிவிப்புக்கு பிறகு தேர்தல் ஆணைக்குழுவின் செலவுகள் குறித்து தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் தலைவர் கங்கானி லியனகே மேலும் தெரிவித்தார்.

(Visited 64 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை