இலங்கை

இலங்கை : கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் பெண்ணை தேடி வரும் பொலிஸார்!

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் சந்தேக நபரை அடையாளம் காண காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது.

கணேமுல்ல சஞ்சீவின் கொலை தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் குறித்த படுகொலைக்கு துப்பாக்கியை நீதிமன்ற வளாகத்திற்குள் எடுத்துவந்தவர் இந்த பெண் என்பது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தொடர்பான தகவல்களும் புகைப்படங்களும் கீழே காட்டப்பட்டுள்ளன.ஸ  01. பெயர் – பிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி

02. வயது – 25

03. என்.எச்.ஏ – 995892480வி

04. முகவரி – 243/01, நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தை, கட்டுவெல்லேகம.

இவர் தொடர்பில் தகவல் தெரிந்தால், கீழ் காணும் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொலைபேசி எண்கள்,  071 – 8591727 –

இயக்குநர், கொழும்பு குற்றப்பிரிவு – 071 – 8591735 OIC,

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்