இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தலிலும் வெற்றிபெறும் : சவால் விடும் நாமல் ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தேர்தலில் மட்டுமன்றி எதிர்காலத்தில் நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலிலும் வெற்றிபெறும் என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாமல் ராஜபக்ஷ இன்று தலதா மாளிகையில் பூஜை வழிப்பாடுகளில் ஈடுபட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இப்போது கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எப்போது, ​​இந்த தேர்தலுக்குப் பிறகு, அந்தத் தலைவருக்குப் பிறகு, அந்தக் கட்சிகள் முடிவுக்கு வரும்.

தேர்தலுக்குப் பிறகு, அவர்கள் எதிர் தரப்பில் இருப்பார்கள் ஆனால் வரவிருக்கும் எந்தத் தேர்தலிலும் வெற்றிபெற பொதுஜன பெரமுன தயாராக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!