இலங்கை செய்தி

இலங்கை: 2 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் ஒருவர் கைது

கஹதுடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோனபொல பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது 2 கிலோகிராம் 2 கிராம் ஹெராயின் வைத்திருந்ததற்காக இரண்டு சந்தேக நபர்களை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர்கள், 39 மற்றும் 46 வயதுடைய கோனபொல மற்றும் குபுகவத்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!