இலங்கை

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடம் மக்களுக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, இலங்கையை சுற்றியுள்ள கடற்பரப்புகளிலும், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரேபிய கடல் பகுதிகளிலும், தெற்கிலும் பலத்த காற்றுடன் (மணிக்கு 60-70 கி.மீ.) கொந்தளிப்பான கடல்களுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content