இலங்கை

இலங்கை – உள்ளுராட்சி தேர்தல் : நண்பகல் 12 மணிவரை பதிவான வாக்களிப்பு நிலவரம்!

இலங்கையில் இன்று (06.05) காலை 07.00 மணிமுதல் உள்ளுராட்சி தேர்தல் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் நண்பகல் 12.00 மணிக்கு பதிவான வாக்குகளின் விகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய,  பல மாவட்டங்களில் வாக்குப்பதிவு 30 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி,

மாத்தறை – 42%

மன்னார் – 40%

திருகோணமலை – 36%

பதுள்ளை – 36%

காலி – 35%

யாழ்ப்பாணம் 35%

பொலன்னறுவை – 34%

கேகாலை – 33%

கண்டி 33%

அம்பாறை – 31%

இரத்தினபுர- 30%

புத்தளம் – 30%

அனுராதபுரம் 30%

கொழும்பு – 28%

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்