இலங்கை

கசினோவிற்கு அதிக வரி வசூலிக்கும் நாடாக மாறிய இலங்கை!

இலங்கையில் தற்போது கசினோ நிலையங்களில் இருந்து வரி அறவீடு செய்யப்படுவதாக அமைச்சர் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இதன்னபடி அரச வருவாயில் கசினோ ஒன்றின் வருவாயில் 60 வீதத்தை அரசாங்கம் சேர்க்க முடிந்ததாக கூறியுள்ளார்.

முன்னதாக கசினோக்களில் இருந்து வருமான வரி மட்டுமே வசூலிக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போது உரிமத்திற்காக 50 கோடியும், ஆண்டு புதுப்பித்தலுக்கு 50 கோடியும், புரள்வுச் செலவில் 15% கசினோக்களில் இருந்து வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மாநில வருமானத்தை உயர்த்துவது மற்றும் சில வணிகங்களை ஊக்கப்படுத்துவது மற்றும் வரி வசூலிப்பது போன்ற எதிர்பார்ப்புகளை அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி, உலகில் கசினோக்களுக்காக அதிக வரி வசூலிக்கும் நாடாக இலங்கை தற்போது மாறியுள்ளது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!