இலங்கை

இலங்கை: தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கையை 200,000 ஆக உயர்த்த அரசு முடிவு

உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சந்தையின் சவால்களை எதிர்கொள்ள ஐந்து ஆண்டுகளுக்குள் தகவல் தொழில்நுட்ப (IT) நிபுணர்களின் எண்ணிக்கையை 200,000 ஆக அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

நாட்டில் தற்போது 85,000 ஐடி நிபுணர்கள் மட்டுமே உள்ளனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

(Visited 39 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்