இலங்கை

இலங்கை: போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது

போதைப்பொருள் கடத்தியதற்காக மற்றுமொரு உள்ளூர் பல நாள் மீன்பிடி இழுவை படகு உயர் கடலில் கடற்படையினர் கைப்பற்றினர்.

இலங்கையின் மேற்கு கடற்பகுதியில் நெடுநாள் மீன்பிடி படகொன்றில் இருந்து 40 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகக் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் மற்றும் போதைப் பொருட்களுடன் இழுவை படகு கடற்படையினரால் மேலதிக விசாரணைக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் கரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்