இலங்கை செய்தி

இலங்கை: கால்வாயில் விழுந்து எட்டு வயது சிறுவன் மரணம்

பொலன்னறுவையில் ஆடு மேய்க்கச் சென்ற எட்டு வயது குழந்தை இசட்-டி கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளது.

வெலிகந்த, நாகஸ்தென்ன பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றிருந்த குழந்தையே இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை சந்தித்துள்ளது.

மாலை ஆடு மேய்க்கப் போவதாக தனது தாயிடம் கூறிவிட்டு, அதன்படி குழந்தை அங்கிருந்து சென்றுவிட்டதாகவும், ஆனால் திரும்பி வரவில்லை என்றும் வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் கால்வாயில் இருந்து சடலம் மீட்கப்பட்டது.

(Visited 6 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை