இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை : கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் விசேட அதிரடி படையினரை களமிறக்க தீர்மானம்!

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் விசேட அதிரடி படையினரை களமிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மின்சாரம் வழங்குவதற்காக பதிக்கப்பட்ட மின் கேபிள்கள் திருடப்படுவதை தடுக்க பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமையில்  ஈடுபடுத்தப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பணிப்புரையின் பேரில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

அறிக்கையின்படி, நேர்மையற்ற நபர்கள் மின்சார கேபிள்களை துண்டிப்பதைத் தடுக்க இரவுக்குப் பிறகு எக்ஸ்பிரஸ்வேயில் எஸ்டிஎஃப் பணியாளர்கள் ரோந்து செல்வார்கள். இது போதைப்பொருளால் இடைவிடாமல் செய்யப்படும் குற்றம் என்று அமைச்சகம் கூறியது

(Visited 41 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்