இலங்கை

இலங்கை: விடுமுறை நாட்களிலும் பருவப் பயணச் சீட்டுகளில் பயணம் செய்ய முடியுமா? வெளியான அறிவிப்பு

பாடசாலை, பல்கலைக்கழக மற்றும் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள் வார இறுதி நாட்களிலும் பொது விடுமுறை நாட்களிலும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் பருவப் பயணச் சீட்டுகளில் (சீசன் ) பயணிக்க அனுமதிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் பருவப் பயணச் சீட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்து எழுந்த புகார்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பருவப் பயணச் சீட்டுகள் செல்லுபடியாகும் மாதத்தின் போது பருவப் பயணச் சீட்டுகளைக் கொண்ட மாணவர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி விடுமுறை நாட்களில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் பயணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

(Visited 2 times, 2 visits today)
See also  உகண்டாவை காட்டி டுபாயை திசை திருப்ப கனவு காண்கிறார் நாமல்
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content