அனைத்து நாடுகளுக்கும் கடன் செலுத்தும் காலத்தை நீட்டிப்பதால் இலங்கைக்கு கிடைக்கும் நன்மை!

அனைத்து இருதரப்பு கடன் வழங்கும் நாடுகளுக்கும் கடனை செலுத்துவதற்கான காலத்தை நீடிப்பதன் மூலம் வழங்கப்பட்ட நிவாரணம் இலங்கைக்கும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற நேர்காணலில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பல்வேறு நாடுகளுக்கு கடன் சலுகைகளை வழங்குவது தொடர்பில் இலங்கையை ஒப்பிடுவது சரியான நிலைமையல்ல என மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெளிவுபடுத்தினார்.
(Visited 30 times, 1 visits today)