இலங்கை

இலங்கை: வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தில் 23 பேர் கைது!

வடமத்திய மாகாண வேலையற்ற பட்டதாரிகளால் அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து குறைந்தது 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிசார் நிலைமையைக் கலைக்க முற்பட்ட போது, சம்பவத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கைது செய்யப்பட்ட 23 பேரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!