இலங்கை செய்தி

இலங்கை ஜனாதிபதிக்கு டெல்லியில் சிறப்பு வரவேற்பு!

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று புதுடெல்லிக்கு சென்றுள்ளார்.

புதுடில்லியை சென்றடைந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை அமைச்சர் முருகன் அன்புடன் வரவேற்றார்.

அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது அரசு முறை விஜயம் இதுவாகும்.

இதன்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட உள்ளத்துடன், இந்திய இலங்கை வர்த்தக சமூகத்துடனும் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்புகள் இரு தரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்தவும், மக்களை மையமாகக் கொண்ட கூட்டாண்மைக்கு வேகம் சேர்க்கவும் ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 5 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை