ஐரோப்பா

பாகிஸ்தானுக்கு செல்லும் சிங்கப்பூர் நாட்டினருக்கு விசேட அறிவிப்பு

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை அதிகரித்து வருகின்றமையினால் பாகிஸ்தானுக்கான அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு சிங்கப்பூர் அரசாங்கம் தனது குடிமக்களுக்கு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சினால் நேற்றையதினம் வெளியிடப்பட்ட பாதுகாப்பு ஆலோசனை அறிக்கையில் ,பாகிஸ்தான் எல்லை பகுதிக்குள் பிரவேசிக்கும் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
அத்தோடு, பாகிஸ்தானில் உள்ள சிங்கப்பூர் பிரஜைகள் பொது கூட்டங்களைத் தவிர்க்குமாறும், உள்நாட்டு அதிகாரிகளின் ஆலோசனைகளை பின்பற்றுவதுடன், தனிப்பட்ட பாதுகாப்பிற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 35 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்