ஐரோப்பா

நேட்டோ மற்றும் உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு!

நேட்டோ மற்றும் உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

இந்த விசேட கூட்டம் அடுத்த வாரம் புதன்கிழமை நடைபெறும் என நேட்டோவின் செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார். இந்த சந்திப்பு  தூதுவர் மட்டத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

அண்மையில் உக்ரைன் பொதுமக்கள் மற்றும் நகரங்கள் மீது ரஷ்ய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து உக்ரைனின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!