செய்தி வட அமெரிக்கா

கனடாவில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விசேட அறிவுறுத்தல்!

சமீப நாட்களாக கனடாவில் இருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி கனடாவின் போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த், இந்தியாவிற்கு பயணிப்பவர்களுக்கு “மிகவும் எச்சரிக்கையுடன் தற்காலிக கூடுதல் பாதுகாப்பு ஸ்கிரீனிங் நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏர் கனடா வார இறுதியில் இந்தியாவிற்கு செல்லும் பயணிகளுக்கு அறிவிப்புகளை அனுப்பியது. அதில் போக்குவரத்து கனடாவின் அதிகப் பாதுகாப்பு ஆணைகள் காரணமாக காத்திருப்பு நேரங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

உங்கள் பயணத் திட்டங்களில் ஏதேனும் இடையூறு ஏற்படுவதைக் குறைக்க, உங்கள் விமானம் புறப்படுவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்னதாகவே நீங்கள் வருமாறு பரிந்துரைக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!