இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி தொடர்பில் விசேட அறிவிப்பு

இலங்கையில் ஜனவரி 02 ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இவ்வாறு ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்துப் பாடசாலைகளினதும் மூன்றாம் பாடசாலை தவணை ஜனவரி மாதம் 24 ஆம் திகதிவெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என்று அமைச்சு கூறுகிறது.

அது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல் வெளியாகியுள்ளது.

No description available.

(Visited 58 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்