இலங்கை மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

இலங்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வாறு வழங்குவதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சனத்தொகை கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகளுக்கு சில வீடுகளில் தகவல்கள் வழங்கப்படுவதில்லை.
இது தொடர்பில் செய்திகள் வௌியாகியுள்ளதாகவும் அச்சமின்றி தகவல் வழங்குமாறும் குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன தெரிவித்தார்.
(Visited 10 times, 1 visits today)