ஆசியா

கடுமையான பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள தென்கொரிய மக்கள் : ஐவர் பலி!

தென்கொரியாவில் இன்று (28.11) நாளாக பனிப்புயல் மக்களை வாட்டி வதைக்கின்ற நிலையில் பல இரயில் மற்றும் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறைந்தபட்சம் 05 பேர் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் படகு சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1907 இல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து, தலைநகரான சியோலில் மூன்றாவது முறையாக பனிப்பொழிவு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சியோலின் சில பகுதிகளில் 40 செமீ (16 அங்குலம்)க்கும் அதிகமான பனி குவிந்தது, இதனால் 140க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!