ஆசியா

மலேசியாவின் தாய் திட்டியதால் கொடூரமாக கொலை செய்த மகன்

மலேசியாவின் Muar நகருக்கு அருகே உள்ள Taman Temiang வட்டாரத்தில் தமது 73 வயது தாயாரைக் குத்திக் கொன்ற சந்தேகத்தில் 43 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த நபர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்று Muar மாவட்டக் பொலிஸ் தலைமையதிகாரி தெரிவித்துள்ளார்.

தாய் திட்டிய காரணத்தால் நபர் தமது தாயாரைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படுகிறது.

தாயாருக்குத் தலையிலும் கழுத்திலும் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் குறித்த நபர் பயன்படுத்தியதாக நம்பப்படும் கத்தியையும் கோடரியையும் பொலிஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்காமல் இருக்க அவர்களை அணுக்கமாகக் கண்காணிக்கவேண்டும் என்று Muar மாவட்ட பொலிஸ் தலைமையதிகாரி கூறினார்.

(Visited 21 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!