ஐரோப்பா

பிரித்தானியா நோக்கி சென்ற சில புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு!

பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக பயணம் செய்த புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற 2 வயது குழந்தை உட்பட நான்கு புலம்பெயர்ந்தோர் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்துள்ளதாக பிரான்சின் உள்துறை மந்திரி புருனோ ரீடெய்லியோ தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட அரசாங்கம் “இந்த கொடிய குறுக்குவழிகளில் இருந்து பணம் சம்பாதிக்கும் இந்த மாஃபியாக்களுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!