இலங்கை செய்தி

தேவைப்படும் போதெல்லாம் அனுரவுக்கு ஆதரவு – சஜித்

சமகி ஜன பலவேகய (SJB) புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு தேவைப்படும் போது ஆதரவளிக்கும் என அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டைத் தள்ளுவதற்கு ஆதரவை வழங்குவது அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் கடமையாகும்” என்று தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய அனுரகுமார திஸாநாயக்கவை நான் வாழ்த்துகிறேன்.

தேசத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் அவருக்கு பலம் இருப்பதாக நான் நம்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!