செய்தி பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயன் : வெங்கட் பிரபு கூட்டணி உறுதி

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வந்துள்ள “பராசக்தி” திரைப்படம் வசூல் ரீதியாகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அவரது அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ள இந்தப் புதிய திரைப்படத்தில், இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இத்திரைப்படம் வெங்கட் பிரபுவின் முந்தைய ஹிட் படமான ‘மாநாடு’ பாணியில், மிகவும் வித்தியாசமான மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, ‘மாநாடு’ படத்தை விட 10 மடங்கு அதிக திகில் மற்றும் த்ரில்லர் காட்சிகளுடன் இந்தப் படம் உருவாகவுள்ளதாகப் படக்குழுவினர் தரப்பிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

சிவகார்த்திகேயனின் அதிரடி நடிப்பும், வெங்கட் பிரபுவின் ஸ்டைலான இயக்கமும் இணைவதால் இப்போதே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கோலிவுட்டில் உச்சத்தை எட்டியுள்ளது.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!