ஆசியா

உலகின் மிகச் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு – மீண்டும் முதலிடம் பிடித்த சிங்கப்பூர்

உலகின் மிகச் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் சிங்கப்பூருக்கு முதலிடம் கிடைத்துள்ளதென VisaGuide.World இணையத்தளம் தெரிவித்தது.

விசா இல்லாத அனுமதி, மின்னிலக்கப் பயணச் சான்றிதழ், மின்னிலக்க விசா, தரையிறங்கியதும் வழங்கப்படும் விசா ஆகிய நிபந்தனைகளை வைத்துத் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டது.

199 நாடுகள், வட்டாரங்களிடையே சிங்கப்பூருக்கு 91.27 புள்ளிகள் கிடைத்தன.

பின்லந்து, ஸ்பெயின், ஜப்பான், டென்மார்க், இத்தாலிஆகியவை அடுத்தடுத்த நிலைகளில் வந்தன.

சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், விசா இன்றி 159 நாடுகளுக்குச் செல்லலாம்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசையிலும் சிங்கப்பூர் கடவுச்சீட்டிற்கு முதலிடம் கிடைத்தது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!