உலகம் செய்தி

இலஞ்சம் பெற்ற சிங்கப்பூர் அமைச்சருக்கு 12 மாத சிறை

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ் ஈஸ்வரலிங்கத்துக்கு 12 மாத கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

சிங்கப்பூரின் முன்னாள் வர்த்தக தொடர்பாடல் போக்குவரத்து கெபினட் அமைச்சராக பதவி வகித்தபோது 7 தொழிலதிபர்களிடம் 3 இலட்சம் அமெரிக்க டாலருக்கு அதிகமான தொகையை இலஞ்சமாக பெற்றுக் கொண்டதாக இவர் மீது குற்றச்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டதால் இவர் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவர் நீதிமன்றத்தில் தனது தவறை ஏற்றுக் கொண்டதாக சிங்கப்பூர் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!