ஆன்மிகம்

உலகளவில் மீண்டும் முதல் இடம் பிடித்த சிங்கப்பூர்

உலக நாடுகளுக்கு மத்தியில் சிங்கப்பூர் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

அரசாங்கத்தின் செயலாற்றலை மதிப்பிடும் பட்டியலில் இவ்வாறு சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது.

இலாப நோக்கமில்லாத அமைப்பான Chandler Institute of Governance 100க்கும் அதிகமான நாடுகளின் அரசாங்கங்களை மதிப்பீடு செய்து அந்த முடிவுகளை வெளியிட்டது.

தொலைநோக்குச் சிந்தனை கொண்ட தலைவர்களைக் கொண்டிருப்பது, மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அமைத்துக் கொடுப்பதோடு, புத்தாக்கத்திறனை வளர்ப்பது
நாட்டின் நிதியிருப்பை ஒழுங்காகக் கையாள்வதுஈ ஆகியவை சிங்கப்பூர் முதலாம் இடத்தைப் பிடிக்கக் கைகொடுத்தன.

அந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில், சிங்கப்பூர், டென்மார்க், பின்லாந்து, சுவிட்ஸர்லந்து, நோர்வே, சுவீடன், லக்ஸம்பர்க், ஜெர்மனி, நெதர்லந்து, அயர்லாந்து ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆன்மிகம்

சுவாமி சரணம்

  • April 27, 2023
ஸ்ரீமத் பாகவதத்திலே ஆறாவது ஸ்கந்தத்திலே #பரீக்ஷித்_மகாராஜா சுகப்பிரும்மரைப் பார்த்துக் கேள்விகள் கேட்கிறான். அதிலே ஒரு கேள்வி: ‘சுவாமி! பிராயச்சித்தம் என்று சில கர்மாக்கள் சொல்லப் பட்டிருக்கின்றன –
ஆன்மிகம்

கண்ணன் வருவான்

  • April 27, 2023
பத்தாவது வயதில், கம்ச வதம் முடிந்தது. உடனே ஸ்ரீகிருஷ்ணன் என்ன செய்தான் தெரியுமா? விறுவிறுவென காராக்கிரகம் நோக்கி ஓடிவந்து, வசுதேவரையும் தேவகியையும் பார்த்து, பார்த்த மாத்திரத்தில் தடாலென
error: Content is protected !!