ஆசியா

அதிகளவான எரிபொருளை இறக்குமதி செய்தி சிங்கப்பூர் : முன்மை சப்ளையராக திகழும் இந்தியா!

கடந்த ஆண்டு டிசம்பரில் சிங்கப்பூரின் ஜெட் எரிபொருள் இறக்குமதி பல ஆண்டுகால உயர்வை எட்டியது.

எரிபொருள் சப்ளை செய்வதில் இந்தியா முதன்மை சப்ளையாராக திகழ்ந்து வருகிறது.

சிங்கப்பூரின் ஜெட் எரிபொருள் இறக்குமதி டிசம்பரில் 2.55 மில்லியன் பீப்பாய்கள் வரை இருந்தது, முந்தைய மாதத்தில் சுமார் 2 மில்லியன் பீப்பாய்கள் இருந்து.

LSEG, Kpler மற்றும் வர்த்தக ஆதாரங்களின் மதிப்பீடுகள், இந்தியா மற்றும் தென் கொரியாவில் இருந்து பெரும்பாலான எரிபொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!