ஆசியா

ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் மக்கள் அதிகம் வாழ விரும்பும் நாடாக மாறிய சிங்கப்பூர்

ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் மக்கள் அதிகம் வாழ விரும்பும் நாடாக சிங்கப்பூர் மாறியுள்ளது.

மக்கள் அதிகம் வாழ, செல்ல விரும்பும், நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என நம்பும் நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

Resonance எனும் வர்த்தக ஆலோசனை நிறுவனமும் Ipsos என்ற சர்வதேச ஆய்வு நிறுவனமும் நடத்திய ஆய்வில் அது தெரியவந்துள்ளது.

9 ஆசிய-பசிபிக் நாடுகளைச் சேர்ந்த 7,000க்கும் அதிகமானோர் ஆய்வில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 140க்கும் அதிகமான நகரங்கள் மதிப்பிடப்பட்டன.

பட்டியலில் முதல் 5 இடங்களில், சிங்கப்பூர் முதலாம் இடத்திலும், ஜப்பானின் டோக்கியோ இரண்டாம் இடத்தையும், தென்கொரியாவின் சோல் மூன்றாம் இடத்தை, ஹொங்கொங் நான்காம் இடத்தை, சீனாவின்பெய்ச்சிங் 5ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!