நடுவானில் நடந்த பேரதிர்ச்சி… இணையத்தில் வெளியானது காணொளிகள்
![](https://iftamil.com/wp-content/uploads/2024/05/New-Project-2024-05-22T100433.753-1081x700.jpg)
சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் திடீரென குலுங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், பலர் காயமடைந்தனர்.
லண்டனில் இருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் திடீரென தீவிரமான turbulenceஇல் சிக்கியது. இதனால் நடுவானத்தில் விமானம் தாறுமாறாகக் குலுங்கி இருக்கிறது. இதில் பலருக்கும் மோசமான காயம் ஏற்பட்ட நிலையில், எமர்ஜென்சி காரணமாக விமானம் பாங்காக்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது..
Turbulence என்பது சீரற்ற காற்று மூவ்மெண்ட் காரணமாக ஏற்படுகிறது. காற்று சுழல்கள், காற்று மூவ்மெண்ட் உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படுகிறது. இதுபோன்ற பகுதிகளை விமானம் கடக்கும் போது அங்குக் காற்றின் மூவ்மெண்ட் ஏற்படுகிறது. பொதுவாக விமானம் செல்லும் போது turbulence ஏற்பட்டால் விமானம் லேசாகக் குலுங்கும். ஆனால், ரொம்பவே அரிதான நேரங்களில் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் நடக்கும்.
வைரலாகும் காணொளி…