இலங்கை

இலங்கை: மாத்தறையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

மாத்தறை ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (15) மாலை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் 53 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர் முச்சக்கரவண்டியில் பயணித்த போது காரில் வந்த மர்மநபர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர், சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்