இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு; 2 பேர் பலி – பலர் காயம்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய பல்கலைக்கழக மாணவரும் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய பல்கலைக்கழக மாணவர் 20 வயது இளைஞன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் புளோரிடா பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரின் மகன் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை, மேலும் இறந்த இருவரும் பல்கலைக்கழக மாணவர்கள் அல்ல என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்